[ 05-05-2012]
சரத் பொன்சேகாவின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு நவலோகா தனியார் வைத்தியசாலையிலிருந்து, தேசிய வைத்தியசாலைக்கு மாற்றும் உத்தரவு தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
சிறைச்சாலை ஆணையாளரின் இந்தக் கோரிக்கையின் நம்பகத்தன்மை கிடையாது.
என்றுமில்லாதவாறு, சரத் பொன்சேகாவின் பாதுகாப்பு குறித்து சிறைச்சாலை ஆணையாளருக்கு அக்கறை ஏற்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கு சுகமடையும் வரையில் நவலோகா வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்க முடியுமாயின், ஏன் சரத் பொன்சேகாவிற்கு வழங்க முடியாது.
சரத் பொன்சேகாவிற்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவரின் சேவையை இழக்கச் செய்வதே இந்த உத்தரவின் உள்நோக்கம் என அனோமா பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.
thanks fo the infomasiom
ReplyDelete